Saturday, 6 March 2010

பெருமை மிக்க எருமை இனம் - தமிழ்


நாற்றிசையிலிருந்து வந்த நாற்பது பகைவர் நமை கண்டு பதறி, நான்காக ஒன்றித்து எம் நாசிக்குழி நசுக்கிற்றனர் அன்று..இன்று நான்கான பகைவர் நாற்பதாய் சிதறுகையில் நாம் மட்டும் நான்காயிரமாய் உடைந்து தாய்த்தமிழ் கடன் தீர்க்கின்றோம்...வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்..

- பித்தன்

No comments:

Post a Comment